விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி மயிலாப்பூர் மாட வீதிகளில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலையை போல பழங்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. விஷு பண்டிகைக்கு பலாப்பழத்தின் தேவை அதிகம் இருக்கிறது. கேரள மக்கள் விஷு பண்டிகைக்காக பலாப்பழங்களை அதிகம் வாங்குவர். கால் கிலோ அறுபது ரூபாய்க்கும் அரை கிலோ நூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழங்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…