நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடைக்காரர்கள் இன்று மகிழம்பூ, பாரிஜாதம் மற்றும் சம்பங்கி போன்ற அரியவகை மலர்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த மலர்களுக்கு பண்டிகை காலங்களில் தேவை அதிகம், என்று பல வருடங்களாக இந்த பகுதியில் மலர் விற்பனை செய்துவரும் லலிதா கூறுகிறார்.
இதற்குமுன் சம்பங்கி மற்றும் மகிழம்பூ சிறிய மாலை ரூ .30 க்கும், பரிஜாதம் மூன்று ரூபாய்க்கும், மல்லிகை ரூ .10 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று இந்த பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…