செய்திகள்

கிரீன்வேஸ் சாலை எம்.ஆர்.டி.எஸ் வளாகத்தில் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திங்கட்கிழமை ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை, ஆனால் அவர் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதற்கான அறிகுறிகள் இருக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் சில உள்ளூர்வாசிகள், அந்த நபர் வேறு இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் உடல் வெறிச்சோடி காணப்படும் ரயில் நிலையத்தின் வளாகத்தில் போட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

14 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

15 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

15 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

2 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

2 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

3 days ago