மக்களின் மழைக்கால அவசர அழைப்புகளுக்கு எவ்வளவு தயாராக இருக்க வேண்டும் என்பதைக் காட்ட தீயணைப்புத் துறையினர் டெமோக்களை கோவில் குளத்தில் செய்துகாட்டினர்.

தீயணைப்புத் துறையினரின் மழைக்கால ஆயத்தப் பயிற்சி மற்றும் டெமோ ஒரு பெரிய விழா போன்றிருந்தது.

செவ்வாய்க் கிழமை காலை, இதமான காலநிலையில், மயிலாப்பூர் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு ஒன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் படியில் அமர்ந்திருந்தது, அவர்களுக்கும் சில உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு தீயணைப்புப் படை வீரர்கள் மாறி மாறி மழைக்கால ஆயத்தப் பயிற்சி காட்டுவதைக் கண்டு, பார்த்து ஆரவாரம் செய்தனர். இது பொதுமக்கள், மழைக்காலத்தில் SOS அழைப்புகளைச் சமாளிக்கும் வழிகள்.

இடுப்பளவு தண்ணீரில் இருக்கும் மக்களைக் கண்டுபிடித்து, தூக்கிச் சென்று, பாதுகாப்பாக அழைத்து செல்ல, தண்ணீரில் நிற்கும் கட்டிடங்களின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் சிக்கியவர்களைக் காப்பாற்ற, பாதுகாப்பாக அழைத்து செல்ல, வயதானவர்களைக் காப்பாற்ற. இந்த பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்நேர டெமோக்கள் அனைத்தும் கோயில் குளத்தில் உள்ள நீரில் நடத்தப்பட்டன.

இந்த குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபத்தைச் சுற்றி, படகுகள் தண்ணீரின் குறுக்கே பாய்ந்து சென்ற போது, ​​மாணவர்கள் கூத்து நிகழ்ச்சியை ரசிப்பது போல் ஆரவாரம் செய்தனர்.

பருவமழையின் போது ஏற்படும் அவசரநிலைகளை சமாளிக்க தயாராக உள்ளதாகவும் தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் மற்றும் பஸ் பயணிகள் குளத்தின் ஓரமாக நடைபாதையில் நடந்துசெல்பவர்கள், இந்த நிகழ்வைப் பற்றி ஆர்வமாக இருந்தவர்கள், கோவிலின் காணாமல் போன மயில் சிலையை போலீசார் மீண்டும் தேடுகிறார்கள் என்று கருதினர், இந்த மயில்சிலை வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் இழுபறியாக உள்ளது.

<< உங்கள் தெரு/காலனி பருவமழையைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? உங்கள் பகுதியின் நிலைமையைப் எங்களுக்கு தெரிவிக்கலாம்; mytimesedit@gmail.com>>

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

8 hours ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

7 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago