தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விவரங்களை தீயணைப்பு துறையினர் பரப்பி வருகின்றனர். இது தீபாவளி மற்றும் பண்டிகை நேரங்களில் செய்யும் வழக்கமான நடைமுறையாகும்.
மயிலாப்பூரில் இன்று காலை சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறையின் ஒரு குழுவினர், சிறு தீயை அணைக்கும் விதம் குறித்தும், பட்டாசு கொளுத்தும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
சில மாணவர்களை அழைத்து தீயை எப்படி அணைப்பது என்ற செய்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…