சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை கற்றுக் கொள்ளும் இந்த நாட்களில் பள்ளி செல்லும் 13/14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிறுவர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக இந்த கண் ஸ்கிரீனிங் முகாம் நடத்தப்படுகிறது.
முகாம் நடைபெறும்நாள் : ஞாயிறு, 10.10.2021
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: சங்கர நேத்ராலயா, ஆர்.ஏ.புரம் கிளை
73, காமராஜர் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை – 600 028.
முன் பதிவுக்கு, தொடர்பு கொள்ளவும்: சி. பிந்து: 9380297837
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…