சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை கற்றுக் கொள்ளும் இந்த நாட்களில் பள்ளி செல்லும் 13/14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிறுவர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக இந்த கண் ஸ்கிரீனிங் முகாம் நடத்தப்படுகிறது.
முகாம் நடைபெறும்நாள் : ஞாயிறு, 10.10.2021
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: சங்கர நேத்ராலயா, ஆர்.ஏ.புரம் கிளை
73, காமராஜர் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை – 600 028.
முன் பதிவுக்கு, தொடர்பு கொள்ளவும்: சி. பிந்து: 9380297837
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…