சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை கற்றுக் கொள்ளும் இந்த நாட்களில் பள்ளி செல்லும் 13/14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிறுவர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக இந்த கண் ஸ்கிரீனிங் முகாம் நடத்தப்படுகிறது.
முகாம் நடைபெறும்நாள் : ஞாயிறு, 10.10.2021
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: சங்கர நேத்ராலயா, ஆர்.ஏ.புரம் கிளை
73, காமராஜர் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை – 600 028.
முன் பதிவுக்கு, தொடர்பு கொள்ளவும்: சி. பிந்து: 9380297837
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…