பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ அய்யப்பன் கோயில்

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷுக்கு, எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிர்வாகத்தினர் ஏராளமான பழங்கள் மற்றும் பூக்களால் கோயிலின் வெளிப்புறத்தை அலங்கரிப்பார்கள், ஏராளமான பார்வையாளர்களுக்கு இது ஒரு இனிமையான காட்சியாக அமைகிறது.

இந்த வருடம் இன்று வெள்ளிக் கிழமை காலை முதல் அலங்காரம் செய்யப்பட்டன.

இந்த முயற்சியின் ஒரே முரண்பாடு என்னவென்றால், பல பழங்கள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு இங்கே தொங்கவிடப்படுகின்றன.

Verified by ExactMetrics