தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த வருடம் பட்டாசு கடைகளில் சுற்று சூழலை பாதிக்காத பசுமை பட்டாசை பெரும்பாலான கடைகளில் விற்றுவருகின்றனர். மயிலாப்பூர் ஆர்.கே மட சாலையில் கோவில் குளத்திற்கு எதிரே உள்ள சுபிக்ஷா பட்டாசு கடையில் இதற்கென தனிப்பிரிவை ஏற்படுத்தி விற்று வருகின்றனர். பசுமை பட்டாசு ரூபாய் 400 முதல் விற்கப்படுகிறது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…