சாந்தோம் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் இரண்டு பிளாக்குகளை பயனாளிகளிடம் கடந்த வாரம் ஒப்படைத்தனர். இந்த வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் தமிழ்நாடு அமைச்சர் T. M. அன்பரசன் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு கலந்து கொண்டனர்.
கட்டிடங்களின் ஒவ்வொரு பிளாக்கிலும் 216 வீடுகள் உள்ளது. இங்கு ஏற்கனெவே இருந்த பழைய கட்டிடங்களில் வசித்து வந்த மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமியின் போது வீடிழந்தவர்களுக்கும் இங்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை வேலைகள் முடிக்கப்பட்டு படிப்படியாக தகுதியுடையோருக்கு வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…