சாந்தோம் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் இரண்டு பிளாக்குகளை பயனாளிகளிடம் கடந்த வாரம் ஒப்படைத்தனர். இந்த வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் தமிழ்நாடு அமைச்சர் T. M. அன்பரசன் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு கலந்து கொண்டனர்.
கட்டிடங்களின் ஒவ்வொரு பிளாக்கிலும் 216 வீடுகள் உள்ளது. இங்கு ஏற்கனெவே இருந்த பழைய கட்டிடங்களில் வசித்து வந்த மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமியின் போது வீடிழந்தவர்களுக்கும் இங்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை வேலைகள் முடிக்கப்பட்டு படிப்படியாக தகுதியுடையோருக்கு வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…