சாந்தோம் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் இரண்டு பிளாக்குகளை பயனாளிகளிடம் கடந்த வாரம் ஒப்படைத்தனர். இந்த வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் தமிழ்நாடு அமைச்சர் T. M. அன்பரசன் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு கலந்து கொண்டனர்.
கட்டிடங்களின் ஒவ்வொரு பிளாக்கிலும் 216 வீடுகள் உள்ளது. இங்கு ஏற்கனெவே இருந்த பழைய கட்டிடங்களில் வசித்து வந்த மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமியின் போது வீடிழந்தவர்களுக்கும் இங்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை வேலைகள் முடிக்கப்பட்டு படிப்படியாக தகுதியுடையோருக்கு வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…