இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர். இதில் மயிலாப்பூர் பகுதியில் மூன்று திருமண மண்டபங்களில் தங்கி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியூரில் இருந்து வந்த நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நேற்றே இரவே வந்து தங்கியிருந்து காலையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர். காலையிலிருந்து மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் சர்வீஸ் சாலையில் வெளியூரிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…