ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவத்திற்கான முதற்கட்ட வேலைகள் இன்று செவ்வாய்கிழமை தொடங்கியது.
கோவிலின் உள்ளேயும், சந்நிதித் தெருவிலும் தற்காலிக மேற்கூரை அமைக்கத் தேவையான இயந்திரங்கள் வந்துள்ளது, வேலைக்கு பணியாட்களும் வந்துள்ளனர்.
முக்கிய உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டவுடன், பிற பணிகள் ஆரம்பிக்கப்படும் – சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு தேவையான அனைத்து வாகனங்கள் மற்றும் பாகங்கள் தயாரித்தல்.
பிரம்மோற்சவ விழா மார்ச் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புகைப்படம்: கதிரவன்
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…