கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்களும் இங்கு நடக்கும். இங்கு சுமார் ஆறு ஏக்கர் அளவில் திறந்த வெளி நிலம் உள்ளது. இங்கு ஒரு குட்டையும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த குட்டை நிரம்பி உள்ளது. தண்ணீரும் இங்குள்ள மைதானத்தில் தேங்கியுள்ளது.
வசந்த் விகாரில் பணியாற்றும் ஊழியர்கள் முன்கூட்டியே சாலையில் இருந்து குழாய் அமைத்து இந்த குட்டையில் விட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. அருகிலுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…