கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்களும் இங்கு நடக்கும். இங்கு சுமார் ஆறு ஏக்கர் அளவில் திறந்த வெளி நிலம் உள்ளது. இங்கு ஒரு குட்டையும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த குட்டை நிரம்பி உள்ளது. தண்ணீரும் இங்குள்ள மைதானத்தில் தேங்கியுள்ளது.
வசந்த் விகாரில் பணியாற்றும் ஊழியர்கள் முன்கூட்டியே சாலையில் இருந்து குழாய் அமைத்து இந்த குட்டையில் விட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. அருகிலுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…