கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்களும் இங்கு நடக்கும். இங்கு சுமார் ஆறு ஏக்கர் அளவில் திறந்த வெளி நிலம் உள்ளது. இங்கு ஒரு குட்டையும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த குட்டை நிரம்பி உள்ளது. தண்ணீரும் இங்குள்ள மைதானத்தில் தேங்கியுள்ளது.
வசந்த் விகாரில் பணியாற்றும் ஊழியர்கள் முன்கூட்டியே சாலையில் இருந்து குழாய் அமைத்து இந்த குட்டையில் விட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. அருகிலுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…