ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில் கேஸ் அடுப்பை செக் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கேஸ் விநியோகம் கொடுக்கப்படமாட்டாது என்று ஏமாற்றி வீட்டில் நுழைந்து கேஸ் அடுப்பில் சில பிரச்சனைகள் உள்ளதாகவும் அதை சரிசெய்ய சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஏழாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பெற்று செல்வதாக ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏமாற்று சம்பவம் சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த பெண் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…