காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் 47.50 லட்ச ருபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த கட்டிடத்துக்கான நிதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி நிதியிலிருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவே நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…