கிரீன் வேஸ் சாலையில் வசந்த் விகார் என்ற ஒரு பெரிய பகுதி உள்ளது. இங்கு ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் (தத்துவவாதி) ஐடியாக்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்களும் இங்கு நடக்கும். இங்கு சுமார் ஆறு ஏக்கர் அளவில் திறந்த வெளி நிலம் உள்ளது. இங்கு ஒரு குட்டையும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த குட்டை நிரம்பி உள்ளது. தண்ணீரும் இங்குள்ள மைதானத்தில் தேங்கியுள்ளது.
வசந்த் விகாரில் பணியாற்றும் ஊழியர்கள் முன்கூட்டியே சாலையில் இருந்து குழாய் அமைத்து இந்த குட்டையில் விட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. அருகிலுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…