லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி முறைப்படி பொறுப்பேற்றார்.

மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார்.

அவரை வரவேற்கும் விதமாக காலை 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எளிமையான நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு பள்ளி நிர்வாகத்தின் முக்கியஸ்தராக இருக்கும் வத்சலா நாராயணசுவாமி, வயது முதிர்ந்த போதிலும், பள்ளியின் போர்டிகோவில் புதிய ஹெச்.எம்-ஐ வாழ்த்துவதற்காக வந்திருந்தார்.

பள்ளி இசைக்குழு மற்றும் மூத்த மாணவர்கள் புதிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றனர். பின்னர் புஷ்பவல்லி லைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் இருக்கையில் அமர்ந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற பி.ரூபி புத்தோட்டாவிடம் இருந்து அவர் பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago