பொங்கல் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் நடைபெற்ற கோலப்போட்டி.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் எதிரே உள்ள கல்லுக்காரன் தெருவில் தை திருநாளை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி அங்கு வசித்து வரும் மக்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது, பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த கோல போட்டியை மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தியது.

சிறந்த கோலத்திற்கு மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் எடிட்டர் வின்சென்ட் டிசோசா அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

admin

Recent Posts

உள்ளூர் தேவாலயங்களில் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் வழிபாடுகள்.

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்படும். இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 day ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் மாற்றப்பட்டது. தற்போது ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஜி.சி.சி வளாகத்தில் உள்ளது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் (திமுக) அலுவலகம், ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள முதல் தளத்திற்கு…

2 days ago

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் சில பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சிறப்பு விளக்குகள்.

டிடிகே சாலையை சி.பி. ராமசாமி சாலையுடன் இணைக்கும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் எல்லைப் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் சிறப்பு விளக்குகளை…

4 days ago

சாந்தோம், செயிண்ட் ரஃபேல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) சேர்க்கை…

4 days ago

பிரம்ம குமாரிகளின் சிவராத்திரிக்கான நிகழ்ச்சிகள்

பிரம்ம குமாரிகளின் உள்ளூர் பிரிவு, சிவராத்திரி கொண்டாட்டங்களுக்காக "சிவனும் நானும்" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.…

5 days ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் அதன் முப்பதாவது ஆண்டு விழா.

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனம் பிப்ரவரி 14, சனிக்கிழமை தனது 30வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதில் வாசகர்கள்,…

5 days ago