ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவத்திற்கான லக்ன பத்திரிக்கை பாராயணத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட மகா அபிஷேகத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் நூறு பேர் சனிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கூடினர்.

சீக்கிரம் வந்தவர்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்க அமர இடம் கிடைத்தது.

வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு எந்தத் தடையும் இல்லாததால் மாலை நேரம் முழுவதும் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

 

                                          லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி காணொளி:

Verified by ExactMetrics