மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பங்கேற்க நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவிலில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்தனர் மற்றும் சிறிய இடமிருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றினர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அந்தி சாயும் போது கூட்டம் அலைமோதியது.
ஏற்கனெவே, பிரதோஷம் உள்ளிட்ட கோயில் சடங்குகள் இங்கும் மற்ற கோயில்களிலும் நடத்தப்பட்டன, இருப்பினும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மற்றும் வேறு சில நாட்களில் கோவில் வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
செய்தி மற்றும் புகைப்படம் : S. பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…