மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பங்கேற்க நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவிலில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்தனர் மற்றும் சிறிய இடமிருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றினர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அந்தி சாயும் போது கூட்டம் அலைமோதியது.
ஏற்கனெவே, பிரதோஷம் உள்ளிட்ட கோயில் சடங்குகள் இங்கும் மற்ற கோயில்களிலும் நடத்தப்பட்டன, இருப்பினும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மற்றும் வேறு சில நாட்களில் கோவில் வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
செய்தி மற்றும் புகைப்படம் : S. பிரபு
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…