மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பங்கேற்க நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவிலில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்தனர் மற்றும் சிறிய இடமிருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றினர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அந்தி சாயும் போது கூட்டம் அலைமோதியது.
ஏற்கனெவே, பிரதோஷம் உள்ளிட்ட கோயில் சடங்குகள் இங்கும் மற்ற கோயில்களிலும் நடத்தப்பட்டன, இருப்பினும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மற்றும் வேறு சில நாட்களில் கோவில் வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
செய்தி மற்றும் புகைப்படம் : S. பிரபு
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…