மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பங்கேற்க நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவிலில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்தனர் மற்றும் சிறிய இடமிருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றினர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அந்தி சாயும் போது கூட்டம் அலைமோதியது.
ஏற்கனெவே, பிரதோஷம் உள்ளிட்ட கோயில் சடங்குகள் இங்கும் மற்ற கோயில்களிலும் நடத்தப்பட்டன, இருப்பினும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மற்றும் வேறு சில நாட்களில் கோவில் வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
செய்தி மற்றும் புகைப்படம் : S. பிரபு
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…