கபாலீஸ்வரர் கோவிலில் தற்போது புதிதாக எல்.இ.டி திரை நவராத்திரி மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவிலில் செய்து தரப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது எல்.இ.டி திரை கபாலீஸ்வரர் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரதோஷம் மற்றும் இதர நிகழ்ச்சிகளையும் நவராத்திரி மண்டபத்தில் உள்ள இந்த திரையில் காணலாம்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…