தேவாலயங்களில் தவக்காலம் மார்ச் 2 முதல் சாம்பல் புதனுடன் தொடக்கம்.

சாம்பல் புதன் இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது மற்றும் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனைகள் நடைபெறவுள்ளது.

இந்த நாள் தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது – சிந்தித்து தவம் செய்ய வேண்டிய நேரம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச் சாம்பல் புதன்கிழமையை இரண்டு திருப்பலிகளுடன் நடத்துகிறது – ஒன்று தமிழில் காலை 6.15 மணிக்கும் மற்றொன்று ஆங்கிலத்தில் மாலை 6.15 மணிக்கும். அருட்தந்தை ஜோசப் விக்டர் ஜே.டி.எச். மாஸ் நடத்துகிறார். மாஸை தொடர்ந்து பிரசங்கத்தையும் வழங்கவுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று மாலை 6.15 மணிக்கு புனித ஆராதனை மற்றும் சிலுவை வழிபாடு ஆங்கிலத்திலும் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணிக்கு தமிழிலும் நடைபெறும்.

அருகிலுள்ள பிற தேவாலயங்களிலும், இதே போன்ற சிறப்பு சேவைகள் / ஆராதனைகள் நடக்கும்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago