மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான இன்று மயிலாப்பூரில் பெரிய மற்றும் சிறிய தெருக்களில் மக்கள் அவரவர் வீட்டு முன்பு கோலங்கள் போட்டனர். சிலர் ரங்கோலி கோலங்கள் போட்டிருந்தனர். ஆனால் நமது புகைப்பட கலைஞர் வழக்கமாக கோலம் போடும் சில வீடுகளில் இன்று கோலம் போடவில்லை என்று தெரிவிக்கிறார். ஆனால் காரணம் தெரியவில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் பெரிய அளவில் கோலம் போட்டால் உங்களது கோலத்தை புகைப்படம் எடுத்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் மின்னஞ்சல் முகவரி: mytimesedit@gmail.com. நாங்கள் உங்களது கோலம் புகைப்படத்தை சேர்த்து வீடியோவாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை எங்களுடைய யூடியூப் சேனலில் வெளியிடுவோம்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…