மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான இன்று மயிலாப்பூரில் பெரிய மற்றும் சிறிய தெருக்களில் மக்கள் அவரவர் வீட்டு முன்பு கோலங்கள் போட்டனர். சிலர் ரங்கோலி கோலங்கள் போட்டிருந்தனர். ஆனால் நமது புகைப்பட கலைஞர் வழக்கமாக கோலம் போடும் சில வீடுகளில் இன்று கோலம் போடவில்லை என்று தெரிவிக்கிறார். ஆனால் காரணம் தெரியவில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் பெரிய அளவில் கோலம் போட்டால் உங்களது கோலத்தை புகைப்படம் எடுத்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் மின்னஞ்சல் முகவரி: mytimesedit@gmail.com. நாங்கள் உங்களது கோலம் புகைப்படத்தை சேர்த்து வீடியோவாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை எங்களுடைய யூடியூப் சேனலில் வெளியிடுவோம்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…