மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது. இதற்கு பெரும்பாலும் அருகிலுள்ள வீடுகளில் உள்ள போர்வெல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப்பெருமாள் கோவிலின் குளத்தில் மழை நீரை அதிக நாட்கள் தேக்கிவைக்கும் பொருட்டு தமிழக அரசும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜும் சேர்ந்து குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இப்போது குளத்தில் அடிப்பகுதியில் உள்ள சேற்றை அகற்றிவிட்டு காஞ்சிபுரத்திலிருந்து லாரிகளில் மண்ணை கொண்டு வந்து நிரப்பவுள்ளனர். இந்த மண் குளத்தில் தண்ணீரை கொஞ்ச நாட்கள் தேக்கிவைக்கும் என்பதால் இந்த பணியை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…