மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது. இதற்கு பெரும்பாலும் அருகிலுள்ள வீடுகளில் உள்ள போர்வெல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப்பெருமாள் கோவிலின் குளத்தில் மழை நீரை அதிக நாட்கள் தேக்கிவைக்கும் பொருட்டு தமிழக அரசும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜும் சேர்ந்து குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இப்போது குளத்தில் அடிப்பகுதியில் உள்ள சேற்றை அகற்றிவிட்டு காஞ்சிபுரத்திலிருந்து லாரிகளில் மண்ணை கொண்டு வந்து நிரப்பவுள்ளனர். இந்த மண் குளத்தில் தண்ணீரை கொஞ்ச நாட்கள் தேக்கிவைக்கும் என்பதால் இந்த பணியை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…