மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம் குப்பைகளை அகற்றும் அர்பேசர் சுமீத் நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தப்பட்டது. இந்த பகுதியில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர் சங்கமும் இவர்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சாலைகளில் குப்பைகளை போடவேண்டாம் என்றும், அதே நேரத்தில், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பை போடாமல் அர்பேசர் சுமீத் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டருகே வரும் போது அவர்களிடம் குப்பைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த பகுதியில் இப்போது தெருவோரம் உள்ள குப்பை போடும் குப்பை தொட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…