மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது. இதற்கு பெரும்பாலும் அருகிலுள்ள வீடுகளில் உள்ள போர்வெல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப்பெருமாள் கோவிலின் குளத்தில் மழை நீரை அதிக நாட்கள் தேக்கிவைக்கும் பொருட்டு தமிழக அரசும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜும் சேர்ந்து குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இப்போது குளத்தில் அடிப்பகுதியில் உள்ள சேற்றை அகற்றிவிட்டு காஞ்சிபுரத்திலிருந்து லாரிகளில் மண்ணை கொண்டு வந்து நிரப்பவுள்ளனர். இந்த மண் குளத்தில் தண்ணீரை கொஞ்ச நாட்கள் தேக்கிவைக்கும் என்பதால் இந்த பணியை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…