ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேக நடைபெற்றது. இந்த கோவிலில் கடந்த ஒருவருடமாக கொரோனா காரணமாகவும் மற்றும் உள்ளூர் பகுதியில் சாலை பராமரிப்பு காரணங்களாலும் சரியாக விழாக்கள் ஏதும் நடத்தபடாமல் இருந்தது. தற்போது உள்ளூர் மக்களால் இந்த கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…