புனித லாசரஸ் தேர் திருவிழாவிற்க்காக வரையப்பட்ட வண்ணமயமான கோலம்

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட் மூலம் இந்த தேர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.

அலங்கரிக்கப்பட்ட ஒன்பது தேர்கள் பேராலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்தது. அவ்வாறு ஊர்வலம் வரும் போது சில இடங்களில் வழக்கமாக தேர்கள் நின்று செல்லும். இந்த வருடம் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேர் திருவிழாவின் போது மாதாவை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் சோபியா பீட்டர் அவரது வீட்டில் மாதாவை வரவேற்கும் விதமாக வீட்டின் கதவருகே மாதா சிலையை வைத்து அலங்கரித்து அங்கிருந்து தெரு வரைக்கும் ரங்கோலி கோலம் போட்டிருந்தார்.

admin

Recent Posts

கரம் கோர்போம் அறக்கட்டளையின் 100வது புராஜெக்ட் ஜூன் 15 அன்று தொடங்குகிறது. இந்தக் குழு ‘அசுத்தமாக’ உள்ள சுவர்களை வண்ணமயமான இடங்களாக மாற்றியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஒரு எளிய தூய்மைப்படுத்தும் முயற்சியாகத் தொடங்கியது, இப்போது ஒரு நோக்கமுள்ள இயக்கமாக மலர்ந்துள்ளது, இது வெற்று…

59 minutes ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி தேர் திருவிழா. ஏரளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி தேர் திருவிழாவின் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால்,…

1 hour ago

மயிலாப்பூரில் சில தெருக்கள் மற்றும் சாலைகள் ரிலே செய்யப்படவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் ஒருவரின் தொழிலாளர்கள், இந்த பரபரப்பான சாலையை ரிலே செய்ய டாக்டர் ரங்கா சாலையில் வேலையை…

10 hours ago

லஸ் சர்ச் சாலையில் நடைபாதையை விற்பனை மண்டலமாக ஜிசிசி ஒதுக்கியுள்ளது

சென்னை மாநகராட்சி நகரம் முழுவதும் முறையான ஹாக்கிங் / விற்பனை மண்டலங்களை உருவாக்கியுள்ளது, மேலும் மயிலாப்பூரில் கூட இடங்களை ஒதுக்கியுள்ளது.…

1 day ago

நீர்வழிப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் தொல்காப்பியா பூங்காவிலிருந்து போக்குவரத்தை மாற்றுப்பாதைக்கு மாற்றும் பணி தொடர்கிறது.

சில வாரங்களாக, டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாகனங்கள் வேகத்தைக் குறைத்து தெற்கு கால்வாய் கரை…

1 day ago

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

4 days ago