ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட் மூலம் இந்த தேர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
அலங்கரிக்கப்பட்ட ஒன்பது தேர்கள் பேராலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்தது. அவ்வாறு ஊர்வலம் வரும் போது சில இடங்களில் வழக்கமாக தேர்கள் நின்று செல்லும். இந்த வருடம் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேர் திருவிழாவின் போது மாதாவை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் சோபியா பீட்டர் அவரது வீட்டில் மாதாவை வரவேற்கும் விதமாக வீட்டின் கதவருகே மாதா சிலையை வைத்து அலங்கரித்து அங்கிருந்து தெரு வரைக்கும் ரங்கோலி கோலம் போட்டிருந்தார்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…