மெரினா கடற்கரை எப்பொழுதும் பிசியாக காணப்படும் கடற்கரை ஊரடங்கு நேரத்தில் கூட மக்கள் கடற்கரையோரம் வந்து சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் காலை நேரத்தில் நிறைய பேர் நடைபயிற்சிக்கு வருகின்றனர். ஆனால் போலீசார் மெரினா சர்வீஸ் சாலையிலும் நடைபாதையிலும் நடைபயிற்சி செய்ய அறிவுறுத்தினர். மக்கள் கலங்கரைவிளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரை நடைபயிற்சிக்கு சென்று வந்தனர். ஆனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் காற்று வாங்க மக்கள் திரண்டு வந்திருந்தனர். போலீசார் கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே மட்டும் மக்கள் அமர அனுமதி அளித்தனர். ஆனால் சில மக்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலை வழியாக கடற்கரை வரை சென்று வந்தனர். ஆனால் இங்குள்ள மீன் மார்க்கெட் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் நேற்றும் அதே போல காலை மற்றும் மாலையில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…