மெரினா கடற்கரை எப்பொழுதும் பிசியாக காணப்படும் கடற்கரை ஊரடங்கு நேரத்தில் கூட மக்கள் கடற்கரையோரம் வந்து சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் காலை நேரத்தில் நிறைய பேர் நடைபயிற்சிக்கு வருகின்றனர். ஆனால் போலீசார் மெரினா சர்வீஸ் சாலையிலும் நடைபாதையிலும் நடைபயிற்சி செய்ய அறிவுறுத்தினர். மக்கள் கலங்கரைவிளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரை நடைபயிற்சிக்கு சென்று வந்தனர். ஆனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் காற்று வாங்க மக்கள் திரண்டு வந்திருந்தனர். போலீசார் கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே மட்டும் மக்கள் அமர அனுமதி அளித்தனர். ஆனால் சில மக்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலை வழியாக கடற்கரை வரை சென்று வந்தனர். ஆனால் இங்குள்ள மீன் மார்க்கெட் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் நேற்றும் அதே போல காலை மற்றும் மாலையில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…