குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்பட்ட மெரினா கடற்கரை சாலை.

இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலை மூடப்பட்டது. சாந்தோம் பேராலயம் அருகே போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைக்காக போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த ஒத்திகை ஜனவரி 22 மற்றும் 24ம் தேதிகளிலும் நடைபெறவுள்ளது. எனவே ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் சாலை அருகே வசிப்பவர்கள் ஜனவரி 22, 24 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரை ஆர்.கே. மட சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளவும்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

1 week ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago