காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களுக்கு குடியரசு தின ஒத்திகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாரிலிருந்து சாந்தோம் வழியாக மெரினா கடற்கரை நோக்கி செல்லும் வாகனங்கள் மயிலாப்பூர் ஆர்.கே மட சாலை மற்றும் லஸ் வழியாக செல்ல வேண்டும். இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே அடுத்து வரும் இந்த மூன்று நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…