நேற்று டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை சாலை போலீசாரின் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிக்கணப்பட்டது. எப்போதும் மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு காந்தி சிலை அருகே உள்ள டவர் கடிகாரம் அருகே மக்கள் கூட்டமாக கூடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். ஆனால் இந்த வருடம் மக்கள் மெரினாவிற்கு வர அரசு தடைவிதித்துள்ளதால் மக்கள் கடற்கரைக்கு வரவில்லை. ஆனாலும் டவர் கடிகாரம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று இரவு சில அய்யப்ப பக்தர்கள் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு நடைபயணமாக நடந்து சென்றனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…