புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு வெறிச்சோடிய மெரினா

நேற்று டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை சாலை போலீசாரின் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிக்கணப்பட்டது. எப்போதும் மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு காந்தி சிலை அருகே உள்ள டவர் கடிகாரம் அருகே மக்கள் கூட்டமாக கூடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். ஆனால் இந்த வருடம் மக்கள் மெரினாவிற்கு வர அரசு தடைவிதித்துள்ளதால் மக்கள் கடற்கரைக்கு வரவில்லை. ஆனாலும் டவர் கடிகாரம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று இரவு சில அய்யப்ப பக்தர்கள் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு நடைபயணமாக நடந்து சென்றனர்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago