மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் மாட வீதிகளில் நடைபெறும். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி மாட வீதிகளை சுற்றி வலம் வருவர். இது போன்று பஜனை பாடல்களை மூன்று நான்கு கோஷ்டிகள் பாடி வருவர். நீங்கள் கூட இந்த பஜனை குழுவில் சேர்ந்து பஜனை பாடல்களை மாட வீதியில் பாடி வரலாம்.
மேலும் இதே போன்று காமராஜர் சாலையிலுள்ள கே.வி.பி கார்டன் அருகே இராஜா அண்ணாமலைபுரத்தில் மற்றொரு பஜனை குழுவினர் பெரியர்வர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து நாராயணசாமி தோட்டம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி தெருக்கள் வழியாக பஜனை பாடல்களை பாடி சென்றனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…