மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் மாட வீதிகளில் நடைபெறும். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி மாட வீதிகளை சுற்றி வலம் வருவர். இது போன்று பஜனை பாடல்களை மூன்று நான்கு கோஷ்டிகள் பாடி வருவர். நீங்கள் கூட இந்த பஜனை குழுவில் சேர்ந்து பஜனை பாடல்களை மாட வீதியில் பாடி வரலாம்.
மேலும் இதே போன்று காமராஜர் சாலையிலுள்ள கே.வி.பி கார்டன் அருகே இராஜா அண்ணாமலைபுரத்தில் மற்றொரு பஜனை குழுவினர் பெரியர்வர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து நாராயணசாமி தோட்டம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி தெருக்கள் வழியாக பஜனை பாடல்களை பாடி சென்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…