மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் மாட வீதிகளில் நடைபெறும். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி மாட வீதிகளை சுற்றி வலம் வருவர். இது போன்று பஜனை பாடல்களை மூன்று நான்கு கோஷ்டிகள் பாடி வருவர். நீங்கள் கூட இந்த பஜனை குழுவில் சேர்ந்து பஜனை பாடல்களை மாட வீதியில் பாடி வரலாம்.
மேலும் இதே போன்று காமராஜர் சாலையிலுள்ள கே.வி.பி கார்டன் அருகே இராஜா அண்ணாமலைபுரத்தில் மற்றொரு பஜனை குழுவினர் பெரியர்வர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து நாராயணசாமி தோட்டம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி தெருக்கள் வழியாக பஜனை பாடல்களை பாடி சென்றனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…