மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா தொடங்கப்பட்டு மாலையில் கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. அதே போல லஸ் அருகே உள்ள ஆர்கே சென்டரில் இசை விழா தொடங்கி கச்சேரிகள் நடைபெற்று வருகிறது.
மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவில் கடந்த சனிக்கிழமை இசை விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த சபாவில் சபா உறுப்பினர்களையும் மற்றும் இசை ரசிகர்களையும் கச்சேரியை காண்பதற்கு அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கின்றனர். அதே நேரத்தில் ஆர்.ஆர். சபாவில் நடைபெறும் கச்சேரிகளை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…