உள்ளூர் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை, தொழிலாளர் வாரத்தின் ஒரு பகுதியாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளூர் பகுதி சுகாதாரப் பணியாளர்களுக்கான சுகாதார பரிசோதனை முகாமை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் அமிர்த வர்ஷினி, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மெராக்கியின் தலைவர் ஸ்ரீநகர் கோபி கலந்து கொண்டனர். UPHC மருத்துவர் டாக்டர் ஜெயந்தி முகாமை ஒருங்கிணைத்தார்.

Verified by ExactMetrics