கோவில் குளத்தின் ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் மேற்குப் பகுதியில் வேலி உள்ள இடம் ஆண்களால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி உள்ளது.

நாள் முழுவதும் மற்றும் அந்தி சாயலுக்குப் பிறகும், ஆண்கள் வேலிக்கு எதிராகவும், அடிக்கடி குளம் உள்ள பகுதியிலும் சிறுநீர் கழிக்கின்றனர்.

பேருந்து நிற்கும் இந்த இடம் பிஸியாக இருப்பதால், பேருந்துக்காக நிறைய பேர் காத்திருக்கின்றனர், சிறுநீரின் துர்நாற்றம் இங்கு பேருந்திற்காக நிற்பவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் உள்ளூர் பணியாளர்கள் தற்போது, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இது கோவில் உள்ள பகுதி எனவே இங்கு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று, எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு பதாகையை வைத்துள்ளனர்.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 days ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago