மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் மேற்குப் பகுதியில் வேலி உள்ள இடம் ஆண்களால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி உள்ளது.
நாள் முழுவதும் மற்றும் அந்தி சாயலுக்குப் பிறகும், ஆண்கள் வேலிக்கு எதிராகவும், அடிக்கடி குளம் உள்ள பகுதியிலும் சிறுநீர் கழிக்கின்றனர்.
பேருந்து நிற்கும் இந்த இடம் பிஸியாக இருப்பதால், பேருந்துக்காக நிறைய பேர் காத்திருக்கின்றனர், சிறுநீரின் துர்நாற்றம் இங்கு பேருந்திற்காக நிற்பவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் உள்ளூர் பணியாளர்கள் தற்போது, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இது கோவில் உள்ள பகுதி எனவே இங்கு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று, எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு பதாகையை வைத்துள்ளனர்.
செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…