கோவில் குளத்தின் ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் மேற்குப் பகுதியில் வேலி உள்ள இடம் ஆண்களால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி உள்ளது.

நாள் முழுவதும் மற்றும் அந்தி சாயலுக்குப் பிறகும், ஆண்கள் வேலிக்கு எதிராகவும், அடிக்கடி குளம் உள்ள பகுதியிலும் சிறுநீர் கழிக்கின்றனர்.

பேருந்து நிற்கும் இந்த இடம் பிஸியாக இருப்பதால், பேருந்துக்காக நிறைய பேர் காத்திருக்கின்றனர், சிறுநீரின் துர்நாற்றம் இங்கு பேருந்திற்காக நிற்பவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் உள்ளூர் பணியாளர்கள் தற்போது, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இது கோவில் உள்ள பகுதி எனவே இங்கு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று, எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு பதாகையை வைத்துள்ளனர்.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் சில பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சிறப்பு விளக்குகள்.

டிடிகே சாலையை சி.பி. ராமசாமி சாலையுடன் இணைக்கும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் எல்லைப் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் சிறப்பு விளக்குகளை…

2 days ago

சாந்தோம், செயிண்ட் ரஃபேல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) சேர்க்கை…

2 days ago

பிரம்ம குமாரிகளின் சிவராத்திரிக்கான நிகழ்ச்சிகள்

பிரம்ம குமாரிகளின் உள்ளூர் பிரிவு, சிவராத்திரி கொண்டாட்டங்களுக்காக "சிவனும் நானும்" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.…

2 days ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் அதன் முப்பதாவது ஆண்டு விழா.

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனம் பிப்ரவரி 14, சனிக்கிழமை தனது 30வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதில் வாசகர்கள்,…

2 days ago

மயிலாப்பூர் பள்ளியில் அரசு பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏழை மாணவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்காக நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் பள்ளியில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு பொதுத் தேர்வுகளுக்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் பயிலும் பள்ளி…

4 days ago

சிவராத்திரி 2026: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நான்கு கால அபிஷேகங்களில் முதலாவது பிப்ரவரி 15, இரவு சுமார் 11.30 மணிக்கு நடைபெறும்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் பிப்ரவரி 15 காலை முதல் பிப்ரவரி 16 காலை வரை திறந்திருக்கும்.…

4 days ago