ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.
இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. முதலாவதாக மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி இல்லை. இரண்டாவது பழுதடைந்துள்ள மதிய உணவு சமைக்கும் கட்டிடத்தை சரி செய்தல். மூன்றாவது மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல். இது சம்பந்தமாக ஏற்கனெவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தற்போது மயிலாப்பூர் எம்.எல் ஏ தா.வேலு அரசிடம் பேசி பணிகளை உடனடியாக துவக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…