ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.
இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. முதலாவதாக மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி இல்லை. இரண்டாவது பழுதடைந்துள்ள மதிய உணவு சமைக்கும் கட்டிடத்தை சரி செய்தல். மூன்றாவது மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல். இது சம்பந்தமாக ஏற்கனெவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தற்போது மயிலாப்பூர் எம்.எல் ஏ தா.வேலு அரசிடம் பேசி பணிகளை உடனடியாக துவக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…