மயிலாப்பூர் கோவில்களின் உட்புறத்திலும் வெளியிலும் கடந்த வாரம் தூய்மை பணிகள் மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ தா.வேலு கடந்த வாரம் பெரும்பாலான கோவில்களை ஆய்வு செய்தார். கோவில்களில் தூய்மை பணிகள் சிறப்பாக இருந்ததாகவும், அதே நேரத்தில் சில கோவில்களின் உட்புறத்தில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் இது சம்பந்தமாக திட்டங்கள் வகுக்கப்பட்டு விரைவில் சரிசெய்யப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…