மயிலாப்பூர் கோவில்களின் உட்புறத்திலும் வெளியிலும் கடந்த வாரம் தூய்மை பணிகள் மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ தா.வேலு கடந்த வாரம் பெரும்பாலான கோவில்களை ஆய்வு செய்தார். கோவில்களில் தூய்மை பணிகள் சிறப்பாக இருந்ததாகவும், அதே நேரத்தில் சில கோவில்களின் உட்புறத்தில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் இது சம்பந்தமாக திட்டங்கள் வகுக்கப்பட்டு விரைவில் சரிசெய்யப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…