மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு பிரசவத்திற்கு தினமும் சுமார் எண்பது நபர்கள் வரை வருவர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தினமும் சுமார் எட்டு முதல் ஒன்பது நபர்களே மருத்துவம் பார்க்க வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் ஏற்படுத்தபட்டது.
கொரோனா காரணமாக இதன் திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட பிரபலமான மருத்துவமனை தற்போது கொரோனா காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…