போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி பேருந்து நிலையத்திற்குச் வந்த பொது மக்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்தியால், தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ஏறுவதைக் காண முடிந்தது.
அரசு நடத்தும் தொழில்கள் மற்றும் சேவைகளை தனியாருக்கு ஒதுக்கி, தொழிலாளர் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்று பணிமனையில் உள்ள ஊழியர் சங்கங்களின் தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பாரத் பந்த் தேசிய அளவில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…