போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி பேருந்து நிலையத்திற்குச் வந்த பொது மக்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்தியால், தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ஏறுவதைக் காண முடிந்தது.
அரசு நடத்தும் தொழில்கள் மற்றும் சேவைகளை தனியாருக்கு ஒதுக்கி, தொழிலாளர் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்று பணிமனையில் உள்ள ஊழியர் சங்கங்களின் தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பாரத் பந்த் தேசிய அளவில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…