பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர்.
காரடையான் நோன்பு அன்று அம்பாளிடம் தங்கள் கணவர்கள் நலம் பெற வேண்டி, திருமணமான பெண்கள் ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபடுவது மரபாகும்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் பரம்பரா துளசி சேவாவிடமிருந்து மக்கள் துளசி மரக்கன்றுகளை பெற்று சென்றனர்; கோவில் நந்தவனத்திலும் துளசி மரக்கன்றுகள் நடப்பட்டன.
பரம்பரா பல ஆண்டுகளாக துளசி மரக்கன்றுகளை வழங்கி வருவதாகவும், இதுவரை லட்சக்கணக்கானோருக்கு விநியோகம் செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரம்பரா, எண் 46, கஸ்தூரி ரங்கா சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ளது. தொலைபேசி எண் :044-24991516
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…