பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர்.
காரடையான் நோன்பு அன்று அம்பாளிடம் தங்கள் கணவர்கள் நலம் பெற வேண்டி, திருமணமான பெண்கள் ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபடுவது மரபாகும்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் பரம்பரா துளசி சேவாவிடமிருந்து மக்கள் துளசி மரக்கன்றுகளை பெற்று சென்றனர்; கோவில் நந்தவனத்திலும் துளசி மரக்கன்றுகள் நடப்பட்டன.
பரம்பரா பல ஆண்டுகளாக துளசி மரக்கன்றுகளை வழங்கி வருவதாகவும், இதுவரை லட்சக்கணக்கானோருக்கு விநியோகம் செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரம்பரா, எண் 46, கஸ்தூரி ரங்கா சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ளது. தொலைபேசி எண் :044-24991516
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…