பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர்.
காரடையான் நோன்பு அன்று அம்பாளிடம் தங்கள் கணவர்கள் நலம் பெற வேண்டி, திருமணமான பெண்கள் ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபடுவது மரபாகும்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் பரம்பரா துளசி சேவாவிடமிருந்து மக்கள் துளசி மரக்கன்றுகளை பெற்று சென்றனர்; கோவில் நந்தவனத்திலும் துளசி மரக்கன்றுகள் நடப்பட்டன.
பரம்பரா பல ஆண்டுகளாக துளசி மரக்கன்றுகளை வழங்கி வருவதாகவும், இதுவரை லட்சக்கணக்கானோருக்கு விநியோகம் செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரம்பரா, எண் 46, கஸ்தூரி ரங்கா சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ளது. தொலைபேசி எண் :044-24991516
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…