போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி பேருந்து நிலையத்திற்குச் வந்த பொது மக்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்தியால், தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ஏறுவதைக் காண முடிந்தது.
அரசு நடத்தும் தொழில்கள் மற்றும் சேவைகளை தனியாருக்கு ஒதுக்கி, தொழிலாளர் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்று பணிமனையில் உள்ள ஊழியர் சங்கங்களின் தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பாரத் பந்த் தேசிய அளவில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…