போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி பேருந்து நிலையத்திற்குச் வந்த பொது மக்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்தியால், தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ஏறுவதைக் காண முடிந்தது.
அரசு நடத்தும் தொழில்கள் மற்றும் சேவைகளை தனியாருக்கு ஒதுக்கி, தொழிலாளர் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்று பணிமனையில் உள்ள ஊழியர் சங்கங்களின் தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பாரத் பந்த் தேசிய அளவில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…