கண்ணதாசன் பாடல்களில் இசை நிகழ்ச்சி. மார்ச் 4

‘கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்’புகழ்பெற்ற எழுத்தாளர்-கவிஞர்-பாடலாசிரியர் கண்ணதாசனின் வசனங்கள்/பாடல்களின் இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

மார்ச் 4ம் தேதி மாலை 6 மணிக்கு நாரத கான சபாவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கலைமாமணி விருது பெற்ற இசையமைப்பாளர் தாயன்பன் மேடையில் இசைக் குழுவை வழிநடத்துகிறார்.

அனைவம் வரலாம்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

Verified by ExactMetrics