மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகள் நேற்று ஜனவரி 7ம் தேதி, மேல்நிலை (10,11 மற்றும் 12) வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் பெற்றோரின் கருத்துக்களை தெரிந்துகொள்ள இந்த கூட்டம் தமிழக அரசின் ஆணைக்கிணங்க நடத்தப்பட்டது.
நாம் லேடி சிவசாமி அய்யர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்திற்கு சென்றிருந்தோம். இங்கு பங்குபெற்ற பெற்றோர்கள் சிலர் வகுப்புகளை நிபந்தனைகளுடன் நடத்தலாம் என்றும் சிலர் வகுப்புகளை நடத்தவேண்டாம் என்றும் தற்போதுள்ள ஆன்லைன் கல்வி முறையில் மாணவர்கள் நன்றாக கல்வி பயில்வதாகவும் எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயார் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இருவிதமான கருத்துக்கள் பெற்றோரிடமிருந்து வந்துள்ளது. இந்த கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…