Categories: ருசி

சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை விற்று வந்த தம்பதியர் இப்போது, ‘காலை சிற்றுண்டி’யையும் வழங்குகிறார்கள்.

சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த் மற்றும் கிருத்திகா இவர்கள் வேலைக்கு செல்லும் தம்பதியர். இவர்கள் வேலைக்கு சென்ற நேரம் தவிர பிற நேரங்களில் பிடிகொழுக்கட்டையும், சுண்டலும் வீட்டிலேயே செய்து வீட்டின் வாசலில் விற்றுவந்தனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பிரஷாந்தும் கிருத்திகாவும் வியாபாரத்தை விரிவுபடுத்தி டிபன், ஆப்பம் கடலை கறி, புட்டு வகைகளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். ஒரு பிளேட் ஆப்பம் கடலை கறி ரூ.30 க்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த உணவுகள் அனைத்தும் சி.பி.கோவில் தெருவில் உள்ள அவர்களின் வீட்டு வாசலில் கிடைக்கும். தொடர்புகொள்ள தொலைபேசி எண் : 9962836436

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago