சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த் மற்றும் கிருத்திகா இவர்கள் வேலைக்கு செல்லும் தம்பதியர். இவர்கள் வேலைக்கு சென்ற நேரம் தவிர பிற நேரங்களில் பிடிகொழுக்கட்டையும், சுண்டலும் வீட்டிலேயே செய்து வீட்டின் வாசலில் விற்றுவந்தனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பிரஷாந்தும் கிருத்திகாவும் வியாபாரத்தை விரிவுபடுத்தி டிபன், ஆப்பம் கடலை கறி, புட்டு வகைகளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். ஒரு பிளேட் ஆப்பம் கடலை கறி ரூ.30 க்கு விற்பனை செய்கின்றனர்.
இந்த உணவுகள் அனைத்தும் சி.பி.கோவில் தெருவில் உள்ள அவர்களின் வீட்டு வாசலில் கிடைக்கும். தொடர்புகொள்ள தொலைபேசி எண் : 9962836436
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…