மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்களை கொண்டு வந்து பொருத்த இன்னும் 5/6 நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் மின் மயானம் மே 31ம் தேதிக்கு பிறகே முழுமையாக செயல்படத் தொடங்கும். தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய முறையில் உடல்கள் திரவ எரிவாயு மூலம் எரிக்கப்படவுள்ளது. இந்த மின் மயானத்திற்கு வழக்கமான நாட்களில் தினமும் ஐந்து முதல் ஆறு உடல்கள் வரும். ஆனால் இப்போது கொரோனா என்பதால் அதிகமான உடல்கள் வருகிறது. எனவே இதன் தேவை அதிகமாக உள்ளது. மின் மயான மேடை பழுதடைந்துள்ளதால், தற்போது இங்கு வரும் உடல்கள் புதைக்கப்படுகிறது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…