தமிழக அரசு தோட்டக்கலைத்துறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை வேன்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தெருக்களுக்கு வரும் வாகனங்களில் தமிழக அரசின் சார்பாக பேனர்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் சிலர் காய்கறிகளை வாங்கி இருப்பு வைக்காமல் இருந்தனர். ஆனால் இன்று ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த அரசின் காய்கறி விற்பனை வாகனம் வந்ததாக தெரிவித்தனர். அரசு கொடுத்திருந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் யாரும் அழைப்பை ஏற்பதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…