மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்களை கொண்டு வந்து பொருத்த இன்னும் 5/6 நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் மின் மயானம் மே 31ம் தேதிக்கு பிறகே முழுமையாக செயல்படத் தொடங்கும். தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய முறையில் உடல்கள் திரவ எரிவாயு மூலம் எரிக்கப்படவுள்ளது. இந்த மின் மயானத்திற்கு வழக்கமான நாட்களில் தினமும் ஐந்து முதல் ஆறு உடல்கள் வரும். ஆனால் இப்போது கொரோனா என்பதால் அதிகமான உடல்கள் வருகிறது. எனவே இதன் தேவை அதிகமாக உள்ளது. மின் மயான மேடை பழுதடைந்துள்ளதால், தற்போது இங்கு வரும் உடல்கள் புதைக்கப்படுகிறது.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…