மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்களை கொண்டு வந்து பொருத்த இன்னும் 5/6 நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் மின் மயானம் மே 31ம் தேதிக்கு பிறகே முழுமையாக செயல்படத் தொடங்கும். தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய முறையில் உடல்கள் திரவ எரிவாயு மூலம் எரிக்கப்படவுள்ளது. இந்த மின் மயானத்திற்கு வழக்கமான நாட்களில் தினமும் ஐந்து முதல் ஆறு உடல்கள் வரும். ஆனால் இப்போது கொரோனா என்பதால் அதிகமான உடல்கள் வருகிறது. எனவே இதன் தேவை அதிகமாக உள்ளது. மின் மயான மேடை பழுதடைந்துள்ளதால், தற்போது இங்கு வரும் உடல்கள் புதைக்கப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…