மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்களை கொண்டு வந்து பொருத்த இன்னும் 5/6 நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாப்பூர் மின் மயானம் மே 31ம் தேதிக்கு பிறகே முழுமையாக செயல்படத் தொடங்கும். தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய முறையில் உடல்கள் திரவ எரிவாயு மூலம் எரிக்கப்படவுள்ளது. இந்த மின் மயானத்திற்கு வழக்கமான நாட்களில் தினமும் ஐந்து முதல் ஆறு உடல்கள் வரும். ஆனால் இப்போது கொரோனா என்பதால் அதிகமான உடல்கள் வருகிறது. எனவே இதன் தேவை அதிகமாக உள்ளது. மின் மயான மேடை பழுதடைந்துள்ளதால், தற்போது இங்கு வரும் உடல்கள் புதைக்கப்படுகிறது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…